பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் நில முறைகேடு தொடர்பாக தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை அவசியம் என்றும், ஒரு […]
Tag: நிர்மல் குமார்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு! “கர்நாடகாவுக்கு அணைக்கட்ட அனுமதி இல்லை” – அமைச்சர் நிர்மல் குமார்
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகாவுக்கு மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை என்றும், திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே அனுமதி […]
பசுமை எரிசக்தி துறையில் அதிரடி நடவடிக்கை: இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட்
தமிழக பசுமை எரிசக்தி துறையில் நடைபெற்றதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக இரண்டு மூத்த அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்பார்வை பொறியாளர் பிரசாத் மற்றும் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் […]
“தவெக வெற்றி பெற்றால் மீசை எடுத்துக் கொள்வேன்” விவகாரம்: ஆர்.எஸ்.பாரதிக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி
தமிழக அரசியலில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “உள்ளாட்சி தேர்தலில் தவெக வென்றால் நான் மீசை எடுத்துக் கொள்வேன்” என்று பேசியிருந்த நிலையில், அதற்கு அமைச்சர் […]
தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு: விசாரணை தீவிரம் – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் […]
