பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 100 சதவீதம் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். விவசாயிகள் வறட்சியால் […]
Tag: பயிர் கடன்
“மிகப்பெரிய ஏமாற்றம்” – வேளாண் துறை நிதி ஒதுக்கீடு குறித்து சௌமியா அன்புமணி அதிருப்தி
தமிழ்நாடு பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்றும் பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். குறிப்பாக, பயிர் கடன் தள்ளுபடி தொடர்பான […]
