சென்னை மாநிலக் கல்லூரியில் நாளை போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: முதல்வர் விஜய் பங்கேற்பு

சென்னை மாநிலக் கல்லூரியில் நாளை போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று, போதைப்பொருள் தடுப்பு மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து உரையாற்ற உள்ளதாக […]

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள்: 65 தடுப்பு படைகள் அமைக்க உத்தரவு

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில், ரூ.264.14 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 65 தடுப்பு படைகள் அமைக்கப்பட […]