அனைத்து துறை அதிகாரிகளும் தினமும் ஆய்வு செய்ய வேண்டும் – அமைச்சர் முகமது பர்வேஷ் வலியுறுத்தல்
அனைத்து துறை அதிகாரிகளும் புகார் வந்த பிறகு மட்டுமல்லாமல், தினசரி அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் முகமது பர்வேஷ் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக குழந்தைகள் தொடர்பான…
