ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும்: சட்டமன்றத்தில் மீண்டும் வலியுறுத்துவேன் என அமைச்சர் வன்னி அரசு உறுதி

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆணவ படுகொலைகளை தடுப்பதற்காக தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது. சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கான […]

நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி: 15 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் அண்ணாநகர் கிராமத்துக்கு அரசு பேருந்து சேவை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள அண்ணாநகர் கிராம மக்களின் நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்களுக்கு அரசு பேருந்து சேவை […]