“ஏற்கனவே மூன்று வீடுகள் இருக்கின்றன” – அரசு பங்களா விவகாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

எதிர்க்கட்சித் தலைவருக்கு ஏற்கனவே மூன்று வீடுகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் ஏன் அரசு பங்களாவில் வசிக்கிறார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார். அரசு சார்பில் வீடு அல்லது பங்களா ஒதுக்கீடு […]

“நான்கு முறை அமர வைக்கப்பட்டார்…” உதயநிதி விவகாரத்தில் பேரவையில் ஓபிஎஸ் எழுப்பிய கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு சட்டப்பேரவையில் உரிய மரியாதை வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் உதயநிதி பேச எழுந்தபோது நான்கு முறை அமர வைக்கப்பட்டதாகவும், இது எந்த வகையில் […]