நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் மீட்பு: அமைச்சர் தென்னரசு முக்கிய தகவல்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மூலம் மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு […]

நேபாள வெள்ளம்: தஞ்சையை சேர்ந்த 17 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, சுற்றுலாவுக்காக அங்கு சென்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என கும்பகோணம் வட்டாட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் […]