“நான்கு முறை அமர வைக்கப்பட்டார்…” உதயநிதி விவகாரத்தில் பேரவையில் ஓபிஎஸ் எழுப்பிய கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு சட்டப்பேரவையில் உரிய மரியாதை வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் உதயநிதி பேச எழுந்தபோது நான்கு முறை அமர வைக்கப்பட்டதாகவும், இது எந்த வகையில் […]

“வெளிப்படைத்தன்மையுடன் சட்டப்பேரவையை நடத்த திமுகவுக்கு தைரியம் இல்லையா?” – அமைச்சர் ஆதவ் கேள்வி; உதயநிதி பதில்

2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யாதது ஏன் என அமைச்சர் ஆதவ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சட்டப்பேரவை கேள்வி நேரத்தை […]