நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவது தொடர்பான விவகாரத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விவகாரம் சட்டம்-ஒழுங்குடன் தொடர்புடையது என்பதால், இதுகுறித்து மத்திய, மாநில […]
Tag: சட்டம் ஒழுங்கு
சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி கோயில்களை மூடக்கூடாது: பொதுமக்கள் வழிபாட்டு உரிமையை வலியுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம்
சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணமாகக் காட்டி கோயில்களை மூடுவது சரியான நடைமுறை அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்களின் வழிபாட்டு உரிமையை எந்த சூழலிலும் தேவையற்ற வகையில் கட்டுப்படுத்தக் கூடாது என்றும், […]
