நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மூலம் மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு […]
