ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில்வதற்கு குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முழுநேர உயர்கல்விப் படிப்புகளைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு, அவர்களின் கல்வித் […]
