மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கை வழக்கு: “எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்” – தலைமை நீதிபதி சூர்யகாந்த் கருத்தால் பரபரப்பு

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்தியதாகக் கூறப்படும் நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்த கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. மாணவர்கள் மீது டெல்லி போலீசார் அடக்குமுறையை […]

படப்பிடிப்பில் விபத்து.. நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை; 5 வாரங்கள் ஓய்வு அறிவுரை

தெலுங்கு திரைப்பட நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா), தற்போது இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் அவரது முழங்காலில் தசை […]

குன்னூரில் வீடுகளுக்குள் புகும் லட்சக்கணக்கான பூச்சிகள்; கடைகளை மூடிய வியாபாரிகள், நடவடிக்கை கோரி பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் பகுதியில் லட்சக்கணக்கான பூச்சிகள் திடீரென அதிகளவில் தோன்றியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பூச்சிகள் வீடுகள் மற்றும் வணிக […]

பழனி நில மோசடி வழக்கில் அதிரடி நடவடிக்கை: 3-வது நாளாக உயர்மட்ட குழு ஆய்வு, 7-வது நாளாக சிபிசிஐடி விசாரணை

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் நில மோசடி தொடர்பான விசாரணை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை அமைத்துள்ள மூன்று பேர் கொண்ட உயர்மட்ட குழுவினர், மூன்றாவது நாளாக பழனி […]

ராகுல், பிரியங்கா போராட்டத்திற்கு எதிர்ப்பு; காந்தி பவன் முன்பு பாஜக – காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்

தெலுங்கானாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்துக்கு […]

நீட் தேர்வு என்றால் என்ன? யார் கொண்டு வந்தார்கள், யார் அமல்படுத்தினர், எப்படி ரத்து செய்யலாம்? முழு பின்னணி விளக்கம்

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் முக்கிய நுழைவுத் தேர்வாக இருக்கும் நீட் (NEET) தேர்வு, கடந்த சில ஆண்டுகளாக அரசியல், கல்வி மற்றும் நீதித்துறை அளவிலும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக […]

“திடீரென தலைமைச் செயலகம் வந்தார் ராப் பாடகர் அறிவு; போராட்டம் முறைப்படி இருக்க வேண்டும்” – அமைச்சர் ராஜ்மோகன்

ராப் பாடகர் அறிவு தொடர்பான விவகாரம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். போராட்டம் நடத்துவது ஒவ்வொருவருக்கும் ஜனநாயக ரீதியிலான உரிமை என்றாலும், அது நடைமுறைகளுக்கு உட்பட்டு முறைப்படி நடத்தப்பட வேண்டும் […]

“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவராமல் நீட் பிரச்சினைக்கு தீர்வு இல்லை” – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

நீட் தேர்வை ஒழிப்பது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய ஏதோ ஒரு ரகசிய வழி இருப்பதாக தாங்கள் கூறவில்லை என்றும், […]

டெல்லி ஆர்.எம்.எல். மருத்துவமனையில் திமுக எம்பிக்களுக்கு அனுமதி மறுப்பு; “நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்” – ஆ.ராசா

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது காயமடைந்து ராம் மனோகர் லோகியா (ஆர்.எம்.எல்.) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க முயன்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் அனுமதி […]

திருநெல்வேலி, தென்காசியில் இருந்து கேரளாவுக்கு கனிமக் கடத்தல்? சிபிஐ விசாரணை கோரி அன்புமணி ராமதாஸ் அறிக்கை

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு கனிமங்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சட்டவிரோத […]