தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்ததையடுத்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,07,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.210 […]
Tag: Breaking News Tamil
கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மறுநாளே மீண்டும் போராட்டம்: கருப்பு உடையில் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றனர். […]
நீட் விவகாரம் குறித்து விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை ஒத்திவைப்பு – சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம்
நீட் தேர்வு முறைகேடு மற்றும் அதனை கண்டித்து நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நாடாளுமன்ற மக்களவையில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் […]
“நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” – ராகுல், பிரியங்கா கைது குறித்து அமைச்சர் ஆதார் அர்ஜுனா பதிவு
டெல்லியில் நடைபெற்ற இளைஞர் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமைச்சர் ஆதார் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் […]
போர் பதற்றத்தால் சர்வதேச விமான சேவைகள் பாதிப்பு: சென்னை–குவைத், பக்ரைன் விமான இயக்கத்தில் சிக்கல்
மேற்காசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கம் சர்வதேச விமான சேவைகளிலும் எதிரொலித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக குவைத் மற்றும் பக்ரைன் நோக்கிய வான் வழிகளில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]
சோனம் வாங்சுக் சிகிச்சை விவகாரம்: வேறு மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம்
சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோனம் வாங்சுக்கின் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. […]
ரூ.100 கோடி மதிப்புள்ள மட நிலம் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதா? பழனி நில மோசடி வழக்கில் சிபிசிஐடி விசாரணை தீவிரம்
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், ரூ.2 கோடிக்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் பழனி […]
“இந்த விவகாரத்தை மூடி மறைக்க விடமாட்டோம்” – நீட் விவகாரத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி வலியுறுத்தல்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் நீட் எதிர்ப்பு சிஜேபி பேரணியின்போது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் […]
நீட் பேரணியில் தடியடி விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளி – மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு
நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற சிஜேபி பேரணியில் காவல்துறையினர் தடியடி நடத்தியதாக எழுந்த விவகாரம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிரொலித்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. […]
ஒப்பந்ததாரர்களை நேரில் வர அறிவுறுத்தியதால் சர்ச்சை: பொள்ளாச்சியில் 22 டெண்டர்களை ரத்து செய்த நீர்வளத் துறை
பொள்ளாச்சி பிரிவு நீர்வளத் துறையில் வெளியிடப்பட்டிருந்த 22 லிமிடெட் டெண்டர்கள் விதிமுறைகளை மீறி வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவற்றை ரத்து செய்து நீர்வளத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கை, டெண்டர் நடைமுறைகளில் […]
