தொகுதி மறுவரையறையுடன் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை இணைக்கக் கூடாது என்றும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது அவர் இந்தக் கருத்தைத் […]
Tag: அரசியல் செய்திகள்
“ஒரு பெண் அதிகாரம் பெறும்போது ஒரு குடும்பம் உயர்கிறது” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது பெண்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல என்றும், அவர்களுக்கான ஜனநாயக உரிமை என்றும் அவர் சட்டப்பேரவையில் […]
“பெண்கள் இடஒதுக்கீடு சலுகை அல்ல” – முதலமைச்சர் விஜய் வலியுறுத்திய சமூக நீதி கருத்து
பெண்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு சலுகை அல்ல; அது சமூக நீதி என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். பெண்கள் சமூகத்தில் தனிப்பட்ட முறையில் உயரும்போதுதான் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். […]
543 மக்களவை தொகுதிகள் தொடர வேண்டுமா? தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முக்கிய தீர்மானம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தனி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற தற்போதைய அளவிலேயே நிரந்தரமாக தொடர வேண்டும் என்பதுடன், மாநிலங்களுக்கு இடையிலான விகிதாச்சார […]
ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம்: “முதல்வர் அறிவிப்பார்” – அமைச்சர் வன்னி அரசு
ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் நிலைப்பாடு என சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த வாரம் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளதாகவும், சட்டம் […]
“5 ஆண்டுகள் ஆட்சி செய்த திமுகவுடன் 3 மாத ஆட்சியை ஒப்பிடுவதா?” – அமைச்சர் அர்ஜுனா
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தொடங்கி மூன்று மாதங்களே ஆன நிலையில், ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த திமுகவுடன் ஒப்பிடுவது நியாயமா என அமைச்சர் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சியின் கால அளவை கருத்தில் […]
தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்: விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு காங்கிரஸ் ஆதரவு
பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக பாட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் கவனம் பெற்றுள்ளது. இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் எம்எல்ஏவும் அமைச்சருமான […]
தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு: “பேரவை ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்” – இபிஎஸ்
தமிழ்த்தாய் வாழ்த்தை முன்னிலைப்படுத்தி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல என்றும், தமிழ் தொடர்பான விவகாரங்களில் சட்டப்பேரவை ஒரே […]
தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்திற்கு திமுக ஆதரவு: “முதலில் பாடுவதை சட்டமாக்க வேண்டும்” – கோவி செழியன்
தமிழ்த்தாய் வாழ்த்தை பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் கட்டாயமாக பாடும் வகையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய திமுக எம்எல்ஏ கோவி செழியன், […]
“நிரந்தர எதிரி யாரும் இல்லை” – கனிமொழி சோமு பதிவை விமர்சித்த மாணிக்கம் தாகூர்
திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி சோமுவின் கருத்தை குறிப்பிட்டு, காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சனம் தெரிவித்துள்ளார். திமுக, பாஜகவுடன் நட்பு பாராட்டுகிறதா என்ற கேள்விக்கு, “அரசியலில் யாரும் நிரந்தர எதிரி இல்லை” […]
