நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள், திமூர் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், வெள்ளத்தின் வேகம் அதிகரித்துள்ளதால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, […]
