மீண்டும் காவல் நிலைய மரணமா? தூத்துக்குடியில் விசாரணை கைதி உயிரிழப்பு; உடலில் காயங்கள் இருந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட அருணாச்சலம் என்பவர், காவல் நிலைய விசாரணைக்குப் பின்னர் உடல்நலக்குறைவு […]

தவெக எம்.எல்.ஏ. குதிரை பேரம் வழக்கு: கைது செய்யப்பட்ட 3 பேரை 5 நாள் காவலில் எடுக்க போலீஸ் மனு

தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ள தவெக எம்.எல்.ஏ. தொடர்பான குதிரை பேரம் வழக்கில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி […]