காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி கர்நாடக அரசு தினமும் 3,500 கனஅடி தண்ணீரை திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு […]
Tag: காவிரி
மேகதாது அணை வந்தால் 12,000 ஏக்கர் காடுகள் பாதிக்கப்படும்? சௌமியா அன்புமணி எச்சரிக்கை
மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட்டால் கர்நாடகாவின் காவிரி வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட முக்கியமான வனப்பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த திட்டத்தால் […]
மேகதாது அணை விவகாரத்தில் முக்கிய சந்திப்பா? ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய் என தகவல்
தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின் போது, மேகதாது அணை […]
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு! “கர்நாடகாவுக்கு அணைக்கட்ட அனுமதி இல்லை” – அமைச்சர் நிர்மல் குமார்
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகாவுக்கு மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை என்றும், திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே அனுமதி […]
காவிரி நீர் திறப்பு விவகாரம்: உதயநிதி குற்றச்சாட்டுக்கு கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி விளக்கம்
காவிரி நீர் பகிர்வு தொடர்பான விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தால் தற்போது நீரை திறந்து […]
