நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் மீட்பு: அமைச்சர் தென்னரசு முக்கிய தகவல்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மூலம் மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு […]

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: மீட்புப் பணியில் சிக்கல்; 105 இந்தியர்கள் மாயம்

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள், திமூர் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், வெள்ளத்தின் வேகம் அதிகரித்துள்ளதால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, […]

நேபாள திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சம்

நேபாளத்தின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள், பாதுகாப்புக்காக அங்குள்ள பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள […]