நேபாள வெள்ளம்: இயற்கை பேரழிவா… மனிதர்களின் திட்டமிடல் தோல்வியா? இமயமலையில் நடந்தது என்ன?

நேபாளம்–திபெத் எல்லையை ஒட்டிய இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு பனிப்பாறை சரிவு, பாறைகள், பனி மற்றும் மண் கலந்து உருவான மிகப்பெரிய நீரோட்டம், சில மணி […]

நேபாள வெள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் 57 பேர்: ஒரு பேருந்தில் 20 பேர் ராணுவ முகாமில் தஞ்சம்

நேபாளம் வழியாக கயிலாயம் செல்வதற்காக ஆன்மிக சுற்றுலா சென்ற கும்பகோணத்தைச் சேர்ந்த 57 பேர் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களில் ஒரு பேருந்தில் சென்ற 20 பேர் பாதுகாப்பாக நேபாள ராணுவ […]

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்.. 57 பேர் நிலை என்ன? அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை விரைந்து மீட்டு, அவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் […]

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் மீட்பு: அமைச்சர் தென்னரசு முக்கிய தகவல்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மூலம் மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு […]

நேபாள வெள்ளம்: தஞ்சையை சேர்ந்த 17 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, சுற்றுலாவுக்காக அங்கு சென்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என கும்பகோணம் வட்டாட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் […]

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: மீட்புப் பணியில் சிக்கல்; 105 இந்தியர்கள் மாயம்

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள், திமூர் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், வெள்ளத்தின் வேகம் அதிகரித்துள்ளதால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, […]

நேபாள திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சம்

நேபாளத்தின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள், பாதுகாப்புக்காக அங்குள்ள பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள […]