நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு உடன்படவில்லை எனக் கூறி பாஜக எம்எல்ஏ போஜராஜன் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். நீட் தேர்வை எதிர்ப்பதற்கு பதிலாக, அதற்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு தரமான பயிற்சி மையங்களை […]
Tag: மாணவர்கள்
கணக்கு பாடத்தில் புதிய மாற்றம்? கதைகள் மூலம் கணிதம் கற்பிக்க திட்டம் – அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு கணிதப் பாடத்தை கற்பிக்கும் முறையில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் கணிதப் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், கதைகளின் வழியாக பாடங்களை […]
“இந்த விவகாரத்தை மூடி மறைக்க விடமாட்டோம்” – நீட் விவகாரத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி வலியுறுத்தல்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் நீட் எதிர்ப்பு சிஜேபி பேரணியின்போது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் […]
“பள்ளிகளில் அரசியல் முழக்கங்களா?” – ‘இந்த மாற்றத்தை யாரும் விரும்பவில்லை’ என பிரேமலதா கடும் எதிர்ப்பு
பள்ளிகள் கல்வி கற்கும் புனிதமான இடங்களாக இருக்க வேண்டும் என்றும், கல்வி நிலையங்களில் அரசியல் சார்ந்த செயல்பாடுகள் இடம்பெறுவது மாணவர்களின் கல்விச் சூழலை பாதிக்கக்கூடும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். கல்வி […]
அனைவருக்கும் தரமான மருத்துவம்; தேர்வுகளை கண்டு அச்சப்பட வேண்டாம் – அமைச்சர் அருண் ராஜ் உறுதி
தமிழகத்தில் தரமான மருத்துவ சேவைகளை அனைத்து மக்களுக்கும் சமமாக வழங்குவது அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதாக அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார். மருத்துவம் என்பது வெறும் தொழில் அல்ல, அது ஒரு புனிதமான பணி […]
